Friday 1 July 2011

தரிசனம்

புலர்கின்ற காலை பூங்கா நிறுத்தம்
மின்சார ரயில் மிதமான கூட்டம்
புதிதாய் காதல் செய்வோர் பொய்கள் பேசிட
அவரினும் சிறியோர் ஆர்வமாய் பார்த்திட
வயதால் தெளிந்தோர் மௌனம் காத்திட
அண்டி வந்த அனைவரையும் ஏற்றி
வண்டி நகர்ந்தது  புகலிடம் நோக்கி;


No comments:

Post a Comment